Friday, January 4, 2008

மரணத்தின் அழகு...

நெடிதுயர்ந்த மலைகள்...
அவ்ற்றுடன் போட்டியிடும் மரங்கள்....
பச்சை பூசிய தரைகள்...
பாசி பூசிய சுவர்கள்...
தூரதில் பனிப்புகையினூடே ஒருவன் புல் வெட்டுகிறான்!
அழகு!...
பக்கத்தில் சென்றுப் பார்த்தேன்,
பேரழகு!..
இருந்தும்-நெஞ்சின்
ஏதோவொரு நாளத்தில் நெருடல்!
அடடா...
பிணவாடை!!!!...

4 comments:

சரவணன் said...

வாங்கோ.... பதிவுலகுக்கு வருகைதரும் விஸ்வா அவர்களை வருக வருக என்று வரவேற்க்கிறோம்

சரவணன் said...
This comment has been removed by the author.
சரவணன் said...

please remove the word verification in your setting , its guite disturbing

ny said...

dying lively!!