நெடிதுயர்ந்த மலைகள்...
அவ்ற்றுடன் போட்டியிடும் மரங்கள்....
பச்சை பூசிய தரைகள்...
பாசி பூசிய சுவர்கள்...
தூரதில் பனிப்புகையினூடே ஒருவன் புல் வெட்டுகிறான்!
அழகு!...
பக்கத்தில் சென்றுப் பார்த்தேன்,
பேரழகு!..
இருந்தும்-நெஞ்சின்
ஏதோவொரு நாளத்தில் நெருடல்!
அடடா...
பிணவாடை!!!!...
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வாங்கோ.... பதிவுலகுக்கு வருகைதரும் விஸ்வா அவர்களை வருக வருக என்று வரவேற்க்கிறோம்
please remove the word verification in your setting , its guite disturbing
dying lively!!
Post a Comment